சென்னை பெருநகரின் 110வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி அருண், 1998ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானவர்.
சென்னையில் அண்ணாநகர், புனித தோமையார்மலை உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையரா...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காதலியின் முன்பு கெத்து காட்டுவதற்காக , வெட்டுக்கத்தியுடன் உள்ளே புகுந்து அறநிலையத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கருப்பு சட்டை இளைஞரை கண்டு ஊழியர்கள் அலறியடித...
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இவ்விழாவின் 10 வது நாளான இன்று அதிகாலை சுவாமி, அம...
தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்ப...
சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ...
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ((s.p.)) அருண் பாலகோபாலன், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு புதிய எஸ்பியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எ...
இந்திய விமானப் படையின் சினூக் வகை ஹெலிகாப்டர் அருணாசலப் பிரதேசத்தில் இன்றியமையாப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் ப...